
– Sujitha Loganathan – Working paper – 17 பொதுவாக உளவளத்துணை எனும் போது ‘பிரச்சினைக்குட்பட்ட ஒரு நபருக்கு அவரிடம் மறைந்திருக்கும் வளமான திறன்கள், பலம் ஆகியவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அவர் தானே அந்த பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் அல்லது உதவியளிக்கும் ஒரு முறை’ எனக் கூறலாம். உளவளத்துணையின் போது சேவைநாடியின் பிரச்சினையை நன்றாகச் Read More …