
– V.Mekala – Working paper – 11 (யாழ் மாவட்டத்தின் அரச, தனியார் வங்கிகளை மையமாகக் கொண்டது) மனிதன் தனது அன்றாட வாழ்வில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.இதனால் காலமாற்றம், அறிவியல் தொழினுட்ப வளர்ச்சிமற்றும் உலகமயமாதல் என்பவற்றுக்கு அமைவாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றான். இவ்வாறான முயற்சிகள் மனிதனைப் பல சவால்களுக்கு முகங்கொடுக்க Read More …